நீ பார்க்கும் போதெல்லாம்
பரிசாய் கொடுக்க எனக்கு
இதயங்கள் இல்லை
இருப்பதோ ஒரு இதயம்
பேசாமல் என்னை பார்த்துக்கொண்டே
இருந்துவிடு
பரிசாய் கொடுக்க எனக்கு
இதயங்கள் இல்லை
இருப்பதோ ஒரு இதயம்
பேசாமல் என்னை பார்த்துக்கொண்டே
இருந்துவிடு
நீ கண்களை வைத்திறுகிறாயா ?
காந்தங்களை வைத்திறுகிறாயா ?
நீ எப்போது பார்த்தாலும்
என்னை ஈர்த்துகொள்கிறது
நீ சிரிக்கும் போதெல்லாம்
எனக்கு சந்தேகம்
உன் பற்கள் எல்லாம் மணியாக
இருக்குமோவென்று
காற்றில் எதையோவரைந்து
கொண்டே இருக்கிறது உன்
நேற்றியோர கற்றை முடி
எப்படி பார்க்க அதுவரையும்
ஓவியத்தை
நீ நடனம் ஆடுகிராய ?..
நடக்கிறாயா ?..
உன்னை பொறுத்தமட்டில்
என் வரையில் இரண்டுமே
ஒன்றுதான்
நீ என்ன வாசனைதிரவிய
தொழிற்சாலையா ?..
உன்னை கடக்கும் காற்றில்
வீசும் வாசத்தை வைத்துசொல்கிறேன்
நீ கண்களை வைத்திறுகிறாயா ?
காந்தங்களை வைத்திறுகிறாயா ?
நீ எப்போது பார்த்தாலும்
என்னை ஈர்த்துகொள்கிறது
yar ketta sir matunenga
காற்றில் எதையோவரைந்து
கொண்டே இருக்கிறது உன்
நேற்றியோர கற்றை முடி
எப்படி பார்க்க அதுவரையும்
ஓவியத்தை
super pa ippave kannu problem aidicha
நீ என்ன வாசனைதிரவிய
தொழிற்சாலையா ?..
உன்னை கடக்கும் காற்றில்
வீசும் வாசத்தை வைத்துசொல்கிறேன்
athu enna vasanai konjam enakum sollugalen
நீ என்ன வாசனைதிரவியதொழிற்சாலையா ?
SUPER
hiiii ganapathi
i cant take a few lines and quote and tell that it is super…’cause alllllllll the lines are so so so so so nice…irunthalum solluren ..the first stanza is very very super.
நன்றி நன்றி உங்கள் அனைவர்க்கும்
காற்றில் எதையோவரைந்து
கொண்டே இருக்கிறது உன்
நேற்றியோர கற்றை முடி
எப்படி பார்க்க அதுவரையும்
ஓவியத்தை
that’s a great lines.
அனைத்தும் அருமை.
//நீ கண்களை வைத்திறுகிறாயா ?
காந்தங்களை வைத்திறுகிறாயா ?
நீ எப்போது பார்த்தாலும்
என்னை ஈர்த்துகொள்கிறது//
அனைத்திலும் அருமை.